அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, December 4, 2011

தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 29.11.2011 அன்று சேகர் என்ற சகோதரருக்கு தமிழ் மொழி பெயர்த்த குர்ஆன் வழங்கி, இஸ்லாம் குறித்த அவரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment