அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Saturday, June 16, 2012

வாக்குகள் மும்முரமாக எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணுமிடத்தில் இரு அணிகளின் சார்பாக தலா 3 நபர்களும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடியும் வரை வாக்கு எண்ணுமிடத்திற்கு உள்ளே போகவும், அங்கிருந்து வெளியே வரவும் யாருக்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளே உள்ள அனைவரின் மொபைல்களும் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கபெற்றே அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment