Wednesday, February 29, 2012
Monday, February 27, 2012
வாக்களர் பட்டியல் கேட்ட வக்பு வாரியம்
கடந்த வியாழன் அன்று வக்பு போர்டு அதிகாரி முஹம்மத் அவர்கள் நீடூருக்கு வருகை புரிந்து நம்மூர் தற்காலிக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பேசியுள்ளனர். அதன் முதற்கட்டமாக நம்மூர் வாக்காளர் பட்டியலை கேட்டு பெற்று சென்றுள்ளார். இதன் மூலம் ரகசிய வாக்கெடுப்பு கோரும் நம்மூர் மக்களுக்கு பெரும் நிம்மதியடைந்துள்ளனர். இது வெரும் கண்துடைப்பு காரியமாக இல்லாமல் ரகசிய வக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டால் நம்மூருக்கு நல்ல ஜமாத் கிடைப்பதோடு வக்பு வாரியத்தின் மீது மக்களுக்கு ஓரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தவும் செய்யும் இன்ஷா அல்லாஹ்.
Thursday, February 16, 2012
ஏகத்துவ பள்ளி கட்டுமான பணி தொடங்கியது
அல்லாஹ்வின் நல்லுதவியுடன் நீடூரில் ஏகத்துவ பள்ளியின் கட்டுமான பணி இனிதே தொடங்கியது. நபிவழியை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஒரு குறிக்கோளுக்காகவே இப்பள்ளி கட்ட ஆரம்பித்துள்ளனர். ஊரில் பல பள்ளி இருக்கையில் இப்பள்ளி தேவைதானா என்று சிலர் கேட்ககூடும், மற்ற பள்ளிகளில் நபிவழி பேண உரிமை மறுக்கபடுகிறது,மீறினால் ஊர் நீக்கம் தான். சுயமரியாதை இஸ்லாத்தில் எவ்வளவு வழியுறுத்தப்பட்டிருக்கிறதோ அதை காப்பாற்றி கொள்ளவும் நபிவழியை அப்படியே பின்பற்றவும் நம்மூருக்கு அவசியம் ஒரு பள்ளி தேவை. பள்ளியை பற்றிய மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள லின்கில் காணலாம்
http://mynidur.blogspot.com/2011/10/blog-post_10.html
இப்பள்ளி கட்டுமான பணிக்காக 31லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இங்கு கட்டாய வசூல் கிடையாது, உங்களால் முடிந்த உதவிகளை இந்த பள்ளிக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி செய்வதினால் யார் யாரெல்ல்லாம் இதனால் பயன் பெறுவாரோ அவர்களுடைய நன்மையும் கொடுத்தவருக்கு கிடைக்கும் என்பதினால் நிரந்தர தர்மம் த்ரும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
INDIA:
அய்யுப்: 9488215235
ரியாஸ்: 9443984171
UAE:
நிஜார்: 0554271785
சிராஜ்: 0504780925
மின்னஞ்சல்: nowshath1a@yahoo.com / nowshath1a@gmail.com
கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படத்தையும், கணக்கிடப்பட்ட விபரங்களையும் உங்கள் பார்வைக்காக கீழே
http://mynidur.blogspot.com/2011/10/blog-post_10.html
இப்பள்ளி கட்டுமான பணிக்காக 31லட்சம் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது, இன்ஷா அல்லாஹ் இப்பள்ளியின் ஒவ்வொரு கட்டத்திலும் வரவு செலவு கணக்கு மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இங்கு கட்டாய வசூல் கிடையாது, உங்களால் முடிந்த உதவிகளை இந்த பள்ளிக்கு கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி செய்வதினால் யார் யாரெல்ல்லாம் இதனால் பயன் பெறுவாரோ அவர்களுடைய நன்மையும் கொடுத்தவருக்கு கிடைக்கும் என்பதினால் நிரந்தர தர்மம் த்ரும் பணியில் உங்களையும் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு:
INDIA:
அய்யுப்: 9488215235
ரியாஸ்: 9443984171
UAE:
நிஜார்: 0554271785
சிராஜ்: 0504780925
மின்னஞ்சல்: nowshath1a@yahoo.com / nowshath1a@gmail.com
கட்டுமான பணியின் போது எடுத்த புகைப்படத்தையும், கணக்கிடப்பட்ட விபரங்களையும் உங்கள் பார்வைக்காக கீழே
Sunday, February 12, 2012
இறப்பு செய்திகள்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நமதூர் ஜின்னா தெருவை சார்ந்த அப்துல் லத்தீப் அவர்களின் மனைவியும், சஹாபுத்தீன், சிராஜுத்தீன் அவர்களின் தாயாருமான ரஹ்மத்துனிசா அவர்கள் இன்று காலமானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீயூன்.
சிராஜுத்தீன் அவர்களின் கைபேசி எண்: 0097150 4780925
Subscribe to:
Posts (Atom)