அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, December 29, 2011

ராஜினாமாவா? அப்படின்னா? - நிர்வாகிகள்


சின்னத்திரையை மிஞ்சிய அற்புதமான நாடகம்தமிழக தொலைக்காட்சி கூட இப்படி ஒரு நாடகத்தை பார்த்திருக்காதுஅதுதான் நமதூரில் அரங்கேரிய அற்புதமான ராஜினாமா என்ற நாடகம்ராஜினாமா செய்தவிவகாரம் வக்பு வாரிய அதிகார்களுக்கே தெரிவிக்காமல் ஏன் மூடி மறைத்தார்கள்வக்பு வாரிய அதிகார்களும் அப்படி ஒரு  கடிதம் தங்களுக்கு வரவில்லை என்கிறார்களேஅப்படியென்றால் அந்த ராஜினாமா கடிதம் யாரிடம் சமர்பிக்கப்பட்டதுராஜினாமா செய்ததாக (?) அறிவிக்கப்பட்ட முன்னால் (?) நிர்வாகிகளை தற்காலிகமாக நியமித்ததாக சொல்லப்பட்ட வக்பு வாரிய அதிகாரிகளுக்கே தெரியபடுத்தாமல் தற்காலிக நிர்வாகி என்று ஒருவரை நியமிக்க யார் அதிகாரம் கொடுத்ததுதங்களுக்கு பிரச்சனை என்றால் அதன் மூலம் ஊரின் அனுதாபம் தேடுவதற்காக தகவல் பலகையில் நோட்டீஸ் வைக்கும் போதுஅதிமுக்கியமான தகவலான ராஜினாமா கடிதத்தை மட்டும் ஏன் தகவல் பலகையில் வைக்கவில்லையாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்? பள்ளிவாசல் கணக்குகள் ஜமாத்தார்களிடம் சமர்பிக்காதபோதே யாரும் கண்டுக்கொள்ளவில்லைராஜினாமாவையும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் என்ற அலட்சியத்தில் நாடகம் ஆடுகிறார்களோராஜினாமா செய்தது உண்மையென்றால் உடனடியாக அதனை வக்பு வாரியத்திற்கு அனுப்புங்கள்பள்ளிவாசல் தகவல் பலகையிலும் அதன் நகலை ஜமாத்தார்களின் பார்வைக்கு வையுங்கள்ஏன் அப்படி செய்ய தயங்குகிறார்கள்ராஜினாமா கிடைத்தபிறகு வக்பு வாரியம் முடிவு செய்யட்டும், எப்படி தேர்தல் நடத்துவது என்றுநிர்வாகமே இல்லாத போது எப்படி தேர்வு முறையையும், தேர்தல் நாளையும் முடிவு செய்வது? அப்படியென்றால் அதிகாரம் யாரிடம்  இருக்கிறது?

Tuesday, December 27, 2011

புத்தகங்கள் தலையணைகளாக, சோதனைகள் வாழ்க்கையாக...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

"
இறைவன் ஏன் என்னை இவ்வளவு சோதிக்கின்றானோ தெரியவில்லை" - இம்மாதிரியான எண்ணம் நம்மில் பலருக்குள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்திருக்கலாம். அப்படியான சூழ்நிலையில் நம்மை உற்சாகப்படுத்தவும், சீர்தூக்கி பார்க்கவுமே இந்த பதிவு.

சகோதரி பிர்தவ்ஸ் - இவருடைய வாழ்க்கையை முதன் முதலாக படித்தபோது வியந்து போய் பார்த்துக்கொண்டிருந்தேன். கண்டிப்பான பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, இஸ்லாத்தை தழுவியதால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, சரியான இருப்பிடம் உணவு இல்லாமல் தவித்து என்று இவருக்கும், இவருடைய அண்ணனுக்கும் இறைவன் கொடுத்த சோதனைகள் ஏராளம்.

எனக்கு முதலில் அறிமுகமானது சகோதரி பிர்தவ்ஸ் அவர்களின் அண்ணனான சகோதரர் முஹம்மது உமர் தான்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் உமர். வேதங்களில் நல்ல புலமை பெற்றவர்.

Monday, December 26, 2011

பிற இணையதள கட்டுரை


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
முதலில் www.niduronline.com இணையதளத்தில் நீடூர் நிலைமையை முதன் முதலாக கடுமையாக சாடிய இணையதளத்தின் நிர்வாகி அஸ்ரப் அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இந்த கட்டுரையை வெளியிட்டது மட்டுமில்லாது இதனால் பல இடத்திலிருந்து அழுத்தம் வருகின்றது ஆனால் அல்லாஹ்வை தவிர எவருக்கும் பயப்பட மாட்டேன் என கூறிய உங்களுக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத்தை வழங்கிடுவானாக..அந்த இணையதளத்தில் வெளியான கட்டுரையை காண கீழே உள்ளே லிங்கை பார்க்கவும்.
http://niduronline.com/?p=7975

HAJ 2011








Saturday, December 24, 2011

புரிந்துணர்வு கூட்டம் தேவையா?

நமதூரின் நிர்வாகிகளாக இருந்தவர்களுக்கு எப்போதுமே அவர்களுக்கு ஒரு சட்டம், ஜமாத்தார்களுக்கு ஒரு சட்டம் தான். முன்பு இதே ஜமாத்தார்கள் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை தான் ஊரில் குழப்பம் விலைவிக்க பார்க்கிறார்கள், தேர்தலுக்கு முன் இது போல் கூட்டம் கூட்ட அனுமதிக்க கூடாது, கூட்டத்தை ரத்து செய்து அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வட்டாச்சியரிடம் போய் நின்ற அதே முன்னாள் நிர்வாகிகள் இப்பொழுது அவர்கள் கையில் நிர்வாகம் இல்லாத நிலையில் புரிந்துண்ர்வு கூட்டம்(!!!) என்ற பெயரில் இன்று 24/12/11 காலை 10 மணிக்கு ஜமாத்தார்களை அழைத்துள்ளார்களே இதை யாரிடம் நாம் போய் கூறுவது?. அது போகட்டும், ஊர் கூட்டம் கூட்ட நினைப்பவர்கள் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை கூட்ட வேண்டும், வணிகம் செய்யும் பெரும்பாலான் மக்கள் அன்று தான் கலந்து கோள்ள முடியும் இல்லையெனில் அவ்ர்களை சார்ந்த மக்களே இதில் கலந்து கொண்டு அவ்ர்கள் நினைப்பது போல் கூட்டத்தை வழி நடத்துவர். இத்ற்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது. திரும்பவும் அவர்கள் குட்டையை குழப்ப பார்க்கின்றனர், விழிப்புடைய மக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தவறாமல் ரகசிய வாக்கெடுப்புக்கு வழியிறுத்த வேண்டும். கண்டிப்பாக ரகசிய வாக்கெடுப்புதான் வேண்டும் இல்லாவிடில், தேர்தல் எப்படி நடத்துவது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தல் அதில் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் ஜனநாயக முறைப்படித்தான் நடத்த வேண்டும் என தீர்ப்பு வரும். அதுபோக இவர்கள் வட்டாச்சியரிடம் எழுதி கையோப்பமிட்ட தீர்மானத்தில் இதுபோல் தேர்தல் முன் கூட்டம் கூட்டினால் கூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றுள்ளது, அதையும் இக்கூட்டத்தில் மக்கள் கேள்வியாக எழுப்ப வேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த நிர்வகத்தினர் பின்னும் எந்த சதிவலைக்கும் நாம் அனுமதிக்க கூடாது.

Thursday, December 22, 2011

தவ்ஹீதா அல்லது சந்தகடையா?

அல்லாஹ் ஆதாம் நபியை படைக்கும் போது மலக்குகள் ரத்தம் சிந்தும் கூட்டத்தினரையா படைக்க போகிறாய் எனக் கேட்டனர், விதியை படைத்த அல்லாஹ்விற்கு தெரியாதா இந்த மனித கூட்டம் பின்னாளில் அடித்து கொண்டிருக்குமென்று. அதுபோல் தான் இந்த உலகம் படைக்கப்பட்டது முதல் ஏதாவது ஒரு பிரச்சனைக்கு அடித்து கொண்டுதான் இருக்கின்றது. அப்படி காட்டு மிராண்டிகளாய் சிறிய அற்ப விஷயத்துகெல்லாம் கொலை செய்து கொண்டிருந்த காட்டு அரபிகள் வாழ்ந்த காலகட்டத்தில் தான் நமது உயிரின் மேலான முஹம்மதை அல்லாஹ் தன் இறைத்தூதராக அனுப்பினான். நபி(ஸல்) அவர்கள் அயராது உழைத்து கர்வம்,அந்தஸ்தால் பிரிந்து கிடந்த முஸ்லிம்களையும், அம்முஸ்லிம்களுக்கு கடுமையான எதிரியாக இருந்தவர்களை அல்லாஹ்வின் நாட்டத்தினால் முஸ்லிம்களாக்கி நபி(ஸல்) அவர்கள் அரும்பாடுபட்டு கட்டமைத்தது தான் சகோதரத்துவம். அதன் பிறகு தன் சகோதரனுக்காக எதையும் விட்டுகொடுக்கும் தன்மையும், அந்த சகோதரனுக்கு ஆபத்து என்றால் முன்னால் கேடயமாக நின்று அந்த ஆபத்தை தான் ஏற்றுகொள்வதுமென ஈமானை அதிக வலுவாக அவர்கள் இதயத்தில் நபி(ஸல்) அவரகள் ஏற்றினார்கள். கிட்டத்தட்ட காட்டுவாசிகள் போல் இருந்தவர்களை சிந்தித்து முடிவெடுக்கும் திறனையும் வளர்த்தார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமையின் சிகரமாய் இருந்த சமுதாயத்தின் நிலை தற்போழுது எப்படி இருக்கின்றது? நபி(ஸல்) நமக்கு தந்த பலமான ஆயுதமான சகோதரத்துவம் இருக்கின்றதா? என்பதை சுருங்க காண்போம்.

இன்று வரை யூதர்களும். கிறுஸ்துவர்களும் முஸ்லிம்களை கண்டு அஞ்சுவது நம்மிடையே இருக்கும் சகோதரத்துவம்,ஏனெனில் முஸ்லிம்கள் ஒற்றுமையாய் இருந்தால் அல்லாஹ் பல மலக்குகளை இறக்கி முஸ்லிம்களை வலுவாக்குவான் என்பதுதான் அவ்ர்கள் பயப்பட காரணம். அமெரிக்காவும் கூட முஸ்லிம்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்திவிட்டுதான் அந்த நாட்டை தாக்கும், இதற்கு ஈராக்,லிபியா போர் ஓர் உதாரணம். இப்படி பிழவு பட்டவர்களை அடிப்பது அல்லது அழிப்பது எதிரிகளுக்கு ரொம்ப சுலபம் ஏனெனில் அங்கே அல்லாஹ்வின் உதவியும் இருக்காது, நபி(ஸல்) அழாமாய் ஊன்றுவித்த ஈமானும் இருக்காது. அதுபோல் தான் இப்பொழுது தமிழகத்திலும் நிலை இருக்கின்றது. ஒரு ஜமாத்தாக வாழத வட இந்தியாவில் முஸ்லிம்களை தக்கினர் அது போல் தென்னிந்தியாவை யாரும் தாக்க முடியாத நிலை ஏனெனின் இங்கு முஸ்லிம்களுக்கு போராடுவதற்காக பல ஜமாத்கள் போராடி கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு காலகட்டத்திலும் தென்னிந்தியாவில் உள்ள ஜமாத்களில் பிரிவினை என்பது தொடர்கதையாகிவிட்டது. முதன்முதலில் சுன்னத்வல்ஜமாத் தலைமையின் கீழ் அனைவரும் இருந்தோம், மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடியவர்கள் மக்களை தர்கா, மவ்லுது என ஷிர்கின் பக்கம் மக்களை சாய்த்தனர். அதன் பின் அதிலிருந்து விவரறிந்தவர்கள் வெளியேரி பல ஜமாத்கள் உருவாக்கினாலும் நபி(ஸல்) காட்டிய மார்க்கபடி அமைய பெற்ற வலுவான இயக்கம் ஜாக். அதிலும் நிலைத்தார்களா என்றால் இல்லை என்பதுதான் கவலையளிக்கும் பதில். ஏதோ காரணம் கூறி தமுமுக உருவானது. பிரியும்போது இரு தரப்பினர் கூறும் காரணத்தையும் கேட்டால் உண்மை யார் பக்கம் என்பது கண்டுபிடிப்பது இயலாத காரியம். தவ்ஹீத்வாதிகள் இருப்பதால் யாரும் தமுமுக பக்கம் யாரும் வரமாட்டேன் என்கிறார்கள் என கூறி தமுமுகவிலும் பிரிவினை வந்தது. அதுமுதல் தான் முஸ்லிம் சமுதாயம் சிரிப்பாய் சிரிக்க தொடங்கியது. இதற்கு முன் முஸ்லிம்களுகிடையே தான் தாங்கள் தூயவர்கள் என்று கூறி பக்கம் பக்கமாய் கட்டுரை அவரவர்கள் பத்திரிக்கையில் எழுதுவார்கள். ஆனால் தமுமுக பிரிவினையுற்ற பொழுது, உன் பித்ரா கணக்கு எங்கே? கணக்குகள் சரியா? என அவர் அவர்களை பார்த்து கேட்காமல் வெளியுலக்கத்தில் போஸ்டர் அடித்து எல்லாரும் கூடும் இடமாக பார்த்து ஒட்டி அவரவர் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். இதனால் முஸ்லிம் சமூகமே வெட்கி தலை குனிய வேண்டியதாயிற்று. ராமகோபாலன் கூட " இவர்களை நாம் அடிக்க வேண்டாம் இவர்களை இவர்களே அடித்து கொண்டு சாவர்" என கிண்டலடிக்கும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளபட்டனர்.

சரி அதுபோதாது என இப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலோ பிரிவினை. பிரிவினைக்கு காரணத்தை கேட்டால் காரி துப்பதான் தோன்றும். பாக்கர் மீது செக்ஸ் புகார் கூறி வெளியேற்றியது. எவரின் தவறையும் பகிரங்க படுத்த வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பல காரணங்களுக்காகத்தான் வெளியிட நேரிட்டது என ததஜா கூறியது. ஆனாம் இது முற்றிலும் போய் என பாக்கர் கூறி விட்டு இந்திய தவ்ஹீத் ஜமாத் என ஆரம்பப் செய்து இப்பொழுது இரு அமைப்புக்கும் இடையே கடுமையான் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கரின் செக்ஸ் லீலைகளை அம்பலப்படுத்துகிறேன் என பேர்வழி www.poyyantj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பாக்கரை கடுமையாக சாடி எழுதி வருகின்றனர். போட்டியாக பாக்கர் தரப்பு www.poyyanpj.blogspot.com என்ற இணையதளத்தை உருவாக்கி பீஜேயை கடுமையாக தாக்கி எழுதி வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் மாற்று மதத்தினருக்கு என்ன தோன்றும்?, மார்க்கத்தை கரைத்து குடித்தவர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் சந்தகடை சண்டையை விட மோசமாக சண்டையிடுவது எதை காட்டுகிறது. நமக்குள் ஒற்றுமை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் இவர்களை என்ன செய்வது? எப்படா முஸ்லிம்களை அழிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் பாஸிஸவாதிகளுக்கு இப்படி சண்டை போடுவது எவ்வளவு மகிழவை ஏற்படுத்தும்? அல்லாஹ் கண்டிப்பாக இதில் யார் கெட்டவர்கள் என்று மறுமையில் காண்பிப்பான் ஆனால் மக்கள் இவ்வுலகில் நல்லவர்கள் யார் என்றூ எப்படி கண்டுபிடிப்பது. இவர்களை பின்ப்ற்றினால் நேர்வழி பெறமுடியுமா? இப்படி பல எண்ணங்கள் தவ்ஹீதை பின்பற்றும் மக்களிடையே ஓடிக்கொண்டிருக்கின்றது. இவர்களின் சண்டையெல்லாமே இந்த உலக பிரச்சனைக்குதான்,இதை எப்படி தீர்ப்பது? நமக்கு பட்ட ஒரே தீர்வு நமது சுய சிந்தனைதான். அல்லாஹ் நமக்கு சிந்திக்கும் திறனை தந்துள்ளான் அதற்கு மேலாக நமக்கு வழிகாட்ட தமிழாக்கம் செய்த குரானும், ஹதீஸ் நூல்களும் உள்ளன. அதை ஆராய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. மார்க்க அறிஞர்கள் மைக்கை பிடித்து கூறுவார்கள் அதை அப்படியே பின்பற்றலாம் என நினைத்து கொண்டிருக்கிறோம் அவர்கள் சொல்வதை எப்பொழுதாவது ஆராய்ந்து பார்த்திருக்கிறோமா? நம் செயலுக்கு நாம் தான் பொறுப்பு அதற்கு ஒருபோதும் மற்றவர்கள் பகரமாகமாட்டர்கள். எனவே இன்ஷா அல்லாஹ் இனி வருங்காலத்தில் இந்த ஜமாத்தில் மேலும் மேலும் பிரிவினைதான் வரும் ஆதலால் இவர்களை பின்பற்றுவதை நிறுத்திவிட்டு நம்மை நாமே சுய பரிசோதனை அடிக்கடி செய்து மார்க்கம் சொன்னபடி வாழ்கிறோமா என்பதை ஆராய்ந்து வாழ வேண்டும் அப்படி வாழ முற்பட்டால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவான். அப்படி வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோமாக! ஆமீன்.

Friday, December 16, 2011

பழைய நிர்வாகத்தினர் ராஜினாமா செய்தனர்

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்று 16/12/2011 ஜும்மா தொழுகைக்கு முன் ஊர் கணக்குபிள்ளை ஓரு அறிவிப்பு கடிதத்தை வாசித்தார், அதில் 15/12/2011 முதல் முத்தவல்லி, நாட்டண்மைகள் அனைவரும் பதவி விலகி கொள்வதாகவும் விரைவில் புதிய நிர்வாகத்தினரை தேர்வு செய்ய தேர்தல் நடக்கும் எனவும் அறிவித்தார். அதன் பின் ஊர் நிர்வாக டிரஸ்டி ஹமீத் அவர்கள் ஊர் நிர்வாக தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் முத்தவல்லி பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென்றும் இன்ஷா அல்லாஹ் நல்ல நிர்வாகம் அமைய அல்லாஹ்விடம் பிராத்திப்பதாகவும் என்று கூறிவிட்டு விடைபெற்றார். அல்லாவுக்கே அனைத்து புகழும். இன்ஷா அல்லாஹ் இனி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்து நல்ல நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது ஜமாத்தார்கள் அனைவரின் கடமையாகும். அல்லாஹ் நம் முயற்சிக்கு கடைசி வரை துணை புரிந்து நிற்பானாக! ஆமீன்.

Wednesday, December 14, 2011

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசைனின் மருத்துவ உதவி


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீடூர்-நெய்வாசல் அஸோஸியேசன் சங்கம் - துபாய் பல வருடங்களாக பல நல்ல காரியங்களுக்கு செலவு செய்து வருகின்றது. அதில் முக்கியமானது மருத்துவ உதவி. நமது நீடூர் மேலத் தெரு சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களின் மகனார் கல்லூரியில் படித்து வருகிறார், அந்த பையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பையனை பற்றிய விபரம் முன்பே நமது இணையதளத்தில் வெளியிட்டுருந்தோம். அதை காண இங்கே கிளிக் செய்யவும். துபாய் சங்கம் சார்பாக அந்த பையனுக்கு மாதா மாதம் உதவி செய்யபட்டு வருகிறது. சென்ற வாரம் துபாய் சங்க தலைவர் சாதிக் முன்னிலையில் அந்த பையனுக்கு இரண்டாம் மாத உதவி வழங்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் அந்த பையன் உடல் நலம் குணம் அடைய துவா செய்யும்படி கேட்டு கொள்கிறோம். மருத்துவ உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் பின்வரும் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

O.M.SADIQ (தலைவர்) = 0097150 5683579
A.NAYAS (செயலாளர்) = 0097150 6985035
M.NASEER ALI (பொருளாளர்) = 0097150 5144765
A.MUZIPURAHMAN (இணை செயலாளர்) = 0097150 6950409


Tuesday, December 13, 2011

மன்னராட்சி நடக்கும் நீடூர்

நமதூரில் சென்ற வாரம் 09/12/2011 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகை முடிந்த பிறகு ஜின்னா தெருவை சேர்ந்த சகோதரரர் இஸ்மாயில் அவர்கள் எழுந்து ஜமாத்தார்களிடம் ஊர் நிர்வாக தேர்தல் சம்பந்தமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார், அவர் கேட்டது ஊர் நிர்வாகத்திடம், கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்காமல் வழக்கம் போல் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர்களின் கைத்தடிதான் காச்சோ முச்சோ என்று கத்தியுள்ளார். நிர்வாகிகளுக்கு பேச தெரியாதா? என்ன இந்த கைத்தடி அவர்களின் ஸ்பீக்கரா? ஒரு கேள்விக்கும் மக்கள் மத்தியில் பதில் சொல்லாமல் வழக்கம் போல் இஸ்மாயில் சகோதரருக்கும் கட்ட பஞ்சாயத்து செய்ய ஊர் நிர்வாகம் 11/12/2011 அன்று அழைத்துள்ளது. அதற்கு சகோதரர் அவர்கள் நேராக முத்தவல்லி வீட்டிற்கு சென்று எனக்கு இன்று வேலை உள்ளது, எதற்காக என்னை தனியாக பஞ்சாயத்துக்கு அழைக்கிறீர்கள், மக்கள் மத்தியில் கேட்டதற்கு மக்கள் மத்தியிலேயே பதில் கூறுங்கள் என சொல்லியுள்ளார்.

Monday, December 5, 2011

இறைச்சி கடை பஞ்சாயத்து


நாம் இங்கே கூறப்போகும் சம்பவம் பலநாள் முன்பு நடந்தது ஆனால் வெளிநாட்டில் வாழும் பல சகோதரர்களுக்கு இந்த சம்பவம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நிர்வாகம் மாறும் தருவாயில் உள்ளதால் புதிய நிர்வாகம் பழைய நிர்வாகம் செய்த தப்பை செய்யாமலிருக்க இச்சம்பவத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நம்ம ஊரை சேர்ந்த சகோதரர் ஒரு ஜும்மா தொழுகை முடிந்தபின் எழுந்து இந்த ஊரில் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா? எனக் கேட்டுள்ளார். நிர்வாகிகள் ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று வினவ அதற்கு அந்த சகோதரர் நம்ம ஊர் இறைச்சி கடையில் பெண் ஆடு அறுப்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? என கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் அப்படியா அதை விசாரிப்போம் என கூறியுள்ளது. அடுத்த ஜும்மா வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால்

Sunday, December 4, 2011

புதுப் பொழிவுடன் நீடுர் ஏகத்துவ பள்ளி

பழைய தோற்றம்


விளம்பரங்கள் அகற்றப்பட்டு பெயிண்ட் அடித்த பின்பு உள்ள தோற்றம்



நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 02.12.2011 அன்று தொழுகையின் அவசியம் பற்றிய நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.  

"கட்டுரையை படிக்க சிரமமிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உள்நோக்கி காணலாம்."

தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 29.11.2011 அன்று சேகர் என்ற சகோதரருக்கு தமிழ் மொழி பெயர்த்த குர்ஆன் வழங்கி, இஸ்லாம் குறித்த அவரின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது.

பர்தா பெண்ணுக்கு பெருமை

பின்வரும் கட்டுரையை படிக்க சிரமமிருந்தால் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உள்நோக்கி காணலாம்.



Wednesday, November 30, 2011

சுன்னத்தான முஹர்ரம் நோன்பு



நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷுரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.
‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். – புஹாரி : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி)

நோன்பு நாட்கள்
இந்தியா -  DEC 5 & 6
UAE - DEC 4 & 5

Thursday, November 24, 2011

கட்டபஞ்சாயத்து


முன்பு நாம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் நம் நிர்வாகம் ரகசிய வாக்கெடுப்புக்கு முயற்சி செய்யும் ஒரு சகோதரரின் வீட்டிற்கு போய் மிரட்டியதாய் சுருங்க சொல்லியிருந்தோம் அதன் விபரத்தை இங்கே வெளியிடுகிறோம்.
நமதூரில் ரயிலடிதெருவை சார்ந்த M.A.P. தாஜுதீன் அவர்களை பெரியபள்ளி கட்டுமான பணி கணக்கு வழக்கு சம்பந்தமாக நிர்வாகத்தை விமர்சித்து வருவதாகவும் அது சம்பந்தமாக 13-11-2011 அன்று கூட்டம் உள்ளது, அதில் தாஜுதீன் அவர்கள் கண்டிப்பாக கலந்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளபட்டார். இதற்கு முன் நடந்த கூட்டத்திற்கெல்லாம் அழைக்காமால்

இறப்பு செய்திகள் 23/11/2011


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
நீடுர் நெய்வாசல் ரைஸ்மில் தெரு நூருல்லாஹ் அவர்களின் தகப்பனார் அஜீஸ் அவர்கள் 23/11/2011 அன்று காலை காலமானார்கள். அவர்களின் நல்லடக்கம் அன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்ற்து.

Wednesday, November 23, 2011

கடன் ஆரோக்கியத்தை முறிக்கும்


கடன் மட்டும் வாங்கவே வாங்காதீர்கள்
இக்கட்டுரையின் வார்த்தைகளை வாழ்நாள் முழுதுமே முறையாகப் பின்பற்றுவதால் ஒருவர் பெறக்கூடிய முழு பலன்... சொல்லிற்கடங்காது. 

அனுபவப்பூர்வமான இக்கட்டுரையில் விட்டுப்போயிருக்கும் ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். 

'
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' உண்மைதான்! இதை அடைவது எப்படி? 

மருத்துவ உதவி மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 21.11.2011 அன்று அலி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1300 வழங்கப்பட்டது.


மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளியமார்க்கம் என்னும் உள்ளரங்கு நிகழ்ச்சி 20.11.2011 அன்று  நடைப் பெற்றது. இதில் சகோ அப்துல் கஃபூர் மிஸ்ஃபாஹி கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Tuesday, November 22, 2011

விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாதீர்கள்

நிறைய வாசகர்களை கொண்ட KILIYANUR.NET இணையதளத்தில் இந்த செய்தியை பதிந்ததர்காக முதலில் எங்கள் வாழ்த்துக்கள்!. அவர்கள் வெளியிட்ட பதிவினை காண கீழே உள்ள இணையதள முகவரியை பார்க்கவும்.


http://kiliyanur.net/index.php?option=com_content&view=article&id=220:2011-11-20-11-42-43&catid=27:kiliyanur-news&Itemid=28

ஊரில் நடக்கும் விஷயங்களை வெளிநாட்டில் வாழும் நம் சகோதரரர்கள் அறிந்திட இணையதளம் பேருதவியாய் இருக்கின்றது. அப்படியிருக்கையில் உண்மையான சம்பவங்களை மக்களுக்கு தெரிவிக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கும் துரோகம் போல. சிலரும் இணையதளம் நடத்துவதாய் கூறிக்கொண்டு நிர்வாகிகளுக்கு ஜால்ரா அடித்துகொண்டு மட்டும் இல்லாமல் இது போல் விமர்சனம் வெளியிட்டாலும் முதல் கண்டன குரல் இவர்களுயதாய் தான் இருக்கின்றது. எத்தனை காலம் இப்படியே இருக்க போகீறீர்கள்?. நீங்கள் விமர்சனம் செய்ய வேண்டாம், விமர்சிப்பவர்களை விமர்சனம் செய்யாமல் ஒதுங்கி கொள்ளுங்கள். வெளியிட்ட இந்த செய்தியில் ஏதேனும் தவறு இருக்கின்றதா? உண்மையான நிலை தெரியாமல் ஏதும் கூறாதீர்கள் என்று சொல்கிறீர்களே? எது உண்மையான நிலைமை, எல்லாருக்கும் தெரியும் நமதூர் நிர்வாகம் பற்றி, அதான் சமரச பேச்சு என அடிக்கடி நடக்கிறதே இது போதாதா நமதூர் செய்தி பற்றி ஊர் உலகம் அறிந்திட.எனவே மக்கள் விரும்பும் நிர்வாகம் அமையும் வரை இதுபோல் பல தரப்பிடம் இருந்தும் பல இடங்களிருந்தும் கண்டனம் வந்துகோண்டேருக்கும், இந்த முயற்சிக்கு அல்லாஹ் உதவி செய்வான். இந்த முயற்சியால் புதிய நிரவாகம் இன்ஷா அல்லாஹ் அமைந்தால் அதில் விமர்சித்தவர்களை விமர்சனம் செய்த நீங்களும் குளிர் காயலாம்.

Monday, November 21, 2011

இரண்டாவது அமைதி பேச்சுவார்த்தையின் விபரம்

19-11-2011 அன்று மயிலாடுதுறை வட்டாச்சியர் முன்பு நடந்த இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கீழே உங்கள் பார்வைக்காக


ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு வட்டாச்சியரை நம்பிய நமதூர் நிர்வாகிகளுக்கு சரியான சாட்டையடி கொடுப்பது போல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைதானே நாங்களும் கூறினோம், ஜமாத்தாரை மதித்திருந்தால் இந்த அவமானங்கள் தேவையா? இனியும் நாங்கள் பதவியிலிருந்து இறங்க மாட்டோம், எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றமாட்டோம் என சுற்றி திரிந்தால் இப்போழுது பட்ட அவமானங்களை விட பெரும் அவமானங்கள் பெற்று பதவி இறங்க நேரிடும். தீர்மானத்தில் நிறைவேற்றியபடி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
நன்றி: NIDURNET

Sunday, November 20, 2011

ஏழை மாணவிக்கு பண உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 14.11.2011 அன்று கீர்த்திகா என்ற பிறமத சகோதரிக்கு, கல்வி கற்க பணம் இல்லாமல் சிரமப்பட்டவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ரூபாய் 2000  பண உதவி வழங்கினார்கள்.   

Saturday, November 19, 2011

மக்கள் அலோசனை கூட்டத்தை தடுக்க நினைக்கும் தரங்கெட்ட நிர்வாகத்தினர்

நமதூர் நலவிரும்பிகளால் மக்கள் அலோசனை கூட்டம் நமதூர் அல்ஹாஜி பள்ளியில் நாளை(20/092011) நடைபெறுவதாய் இருந்தது. ஆனால் நமதூர் நிர்வாகிகள் வழக்கு நிலுவையில் உள்ளபோது இதுபோல் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது என காவல்துறையிடம் ஒரு புகார் அளித்துள்ளனர். மேலும் வழக்கம் போல் வட்டாச்சியரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எவ்வளவு தரங்கெட்டு நடந்துள்ளனர் என்பது அனைவருக்கும் புலப்படும். நாளை கூடும் கூட்டமானது யாரையும் கண்டனம் செய்யும் கூட்டம் இல்லை, எந்த ரகசியக் கூட்டமும் இல்லை, சாதாரண மக்கள் அலோசனை கூட்டம். இக்கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஜமாத்தாரின் அலோசனைகளை பெறவும், அதை செயல்படுத்த ஒரு கமிட்டியும் அமைக்கவிருந்தனர். அப்படி கூடி முடிவெடுக்க ஜமாத்தாருக்கு உரிமையில்லையா?, இது ஜனநாயக நாடுதானே? முன்பு நாம் சொன்னதுபோல் சர்வதிகார முறையைதான் இந்த நிர்வாகத்தினர் கையாள்கின்றனர். மக்கள் கூடினால் இவர்கள் எதற்காக பயப்படுகிறார்கள்? அமைதி பேச்சுக்கு அழைத்துள்ளார்களே கடைசியாக நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் சொன்ன தீர்மானங்களை இவர்கள் நிறைவேற்றினார்களா? யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்? இப்படியே காலம் தள்ளி நீங்கள் செய்த தப்பிற்கு தண்டனை கிடைக்காமல் தப்பிவிடலாம் என்று எண்ணுகிறீர்களா? இன்ஷா அல்லாஹ் மக்கள் தெளிவாக உள்ளனர் உங்களை பதவியிலிருந்து தூக்கியெறிய வேண்டுமென. 

புதிய நிர்வாகம் அமைய உங்கள் கருத்து மிக முக்கியம்


இன்ஷா அல்லாஹ் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அலோசனை கூட்டத்தில் ஊர் மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்களது மேலான அலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதவியில் ஒட்டிகொண்டு விலக மறுக்கும் நம்து நிர்வாகிகளை பதவியிலிருந்து விரட்ட உங்களது ஒத்துழைப்பும், அலோசனைகளும் மிக முக்கியம். அல்லாஹ் நமது முயற்சிக்கு வெற்றி தந்து, நாம் விரும்பும் நிர்வாகம் அமைய உதவுவானாக! ஆமீன்.

Thursday, November 17, 2011

ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்!!!

நமது நீடுரில் மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை தேர்தல் நடைபெறாதலால், மக்கள் அனைவரும் தேர்தல் நடத்தும் படி நிர்வாகிகளிடம் பல முறை கூறியும் ஏதாவது ஒரு நொண்டி சாக்கை கூறி தேர்தலை தள்ளிப்போட்டு வந்தனர், இதனால் மக்கள் நேரடியாக வக்பு போர்டிடமும் பல முறை மனு அளிக்கவே, வக்பு போர்டு ஆய்வாளர் தேர்தலை நடத்த தேதியை நிச்சயிக்கும்படி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் வேறு வழியின்றி 27-11-2011 அன்று நிர்வாக தேர்வு குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெறும் என தஞ்சை வக்பு போர்டு ஆய்வாளருக்கு தெரிவித்திருந்தனர். ஆனால் உலகெங்கும் வாழும் நமதூர் சகோதரர்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தான் தேர்தலை நடத்தும் படி வக்பு போர்டிடம் கடிதமாகவும், SMS மூலமாகவும் மற்றும் பல இணையதளம் மூலமாகவும் தங்களது நியாயமான காரணக்காரியங்களோடு எதற்காக ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பதை விளக்கியிருந்தனர். அதற்கு ஒருபடி மேல் போய் மனுவாக எழுதி நமது ஊர் ஜமாத்தாரிடம் கையெழுத்து வாங்கி அதன் மூலம் எத்தனை மக்கள் ரகசிய வாக்கெடுப்புக்கு அதாரவாக இருக்கின்றனர் என்பதை வக்பு போர்டிற்கு தெரியபடுத்தலாம் என நினைத்து மக்களிடம் கையெழுத்து வாங்கிய பொழுது எப்போழுதுமே மந்தமாக இருக்கும் நமது நிர்வாகத்தார் இதனின் விபரீத்தை உணர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டனர், அந்த அறிவிப்பானது யாரும் ரகசிய வாக்கெடுப்பு மனுவுக்கு கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் எனவும், நமதூர் வழக்கப்படி கோரஸ் அல்லது குரல் வாக்கெடுப்புதான் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பள்ளி நோட்டிஸ் போர்டிலும் வைக்கப்பட்டுள்ளது.

Tuesday, November 15, 2011

இரத்த ஓட்டங்களை பற்றி இஸ்லாம்


இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். *

Monday, November 14, 2011

வெற்றிகரமான கணவர்







Saturday, November 12, 2011

நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் மாதாந்திர கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


கடந்த 11.11.2011 வெள்ளிகிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின்பு துபாய் கோட்டை பள்ளிவாசலில் நீடூர் நெய்வாசல் அஸோஸியேசன் உறுப்பினர்கள் மாதாந்திர அலோசனை கூட்டம் நடைபெற்றது.

நமதூரை சேர்ந்த சகோதரரின் மருத்துவ செலவுக்காக மாதம் 2000 விதம் 10 மாதத்திற்கு ரூபாய் 20,000 வழங்கப்பட்டது, இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரருக்கு மேலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு சகோதரரின் மகளின் திருமண உதவி தொகையாக ரூபாய் 3000 வழங்கப்பட்டது.

இவர்கள் வழங்கும் உதவி தொகையானது உறுப்பினர்களின் சந்தா ம்ற்றும் அவர்களால் முடிந்த உதிரி தொகையின் மூலமே வழங்கப்படுகிறது. இவர்கள் தரும் ஒவ்வொரு திரஹமுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரிய கூலி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ் இவர்களின் சேவை மென்மேலும் பெருகிட எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிராத்திப்போமாக.











Friday, November 4, 2011

சுயமரியாதை கொண்ட நிர்வாகம் வேண்டும்!!!!

இன்று(04/11/2011) நடந்து முடிந்த ஜும்மா தொழுகைக்கு பின் நமதூர் முத்தவல்லி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் நீடூரில் கோரஸ் வாக்கெடுப்பு என்பது பாரம்பரியமிக்கது, அதை மாற்றி ரகசிய வாக்கெடுப்பெல்லாம் நடத்த முடியாது என்றுள்ளார். இது போல் இவரால் தன்னிச்சையாக முடிவெடுத்து சொல்ல அதிகாரம் தந்தது யார்? எதாவது பிரச்சனை என்றால் மக்களின் பெருபான்மையை பார்த்தே முடிவெடுக்க வேண்டும். மக்களுக்கு பணியாற்றவே இவர்களை நாம் ஒரு பிரதிநிதிகளாக தேர்தெடுத்துள்ளோமே தவிர இவர்கள் தான் நீடூரின் மொத்த உருவம் என அவர்களே நினைத்து கொள்ளக் கூடாது. நீடூர்-நெய்வாசல் நிர்வாகிகள் தேர்தலை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வலியுறுத்தி தஞ்சை வக்பு வாரிய தலைவருக்கு எத்தனை SMS-கள் மக்கள் அனுப்பியிருக்கிறார்கள் என்று இந்த நிர்வாகிகளுக்கு தெரியுமா?. மக்கள் இந்த நிர்வாகத்திடம் எதை சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல் எதுவும் நடக்காது என தெரிந்தே தேர்தலை நடத்தும் வக்பு வாரியத்திடம் SMS மூலமாக தங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு இந்த நிர்வாகத்திடம் உள்ள

Sunday, October 30, 2011

கோரஸ் வேண்டாம்! வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு!!

நமதூரில் ஜமாத்து தலைவர் பதவி காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. அதற்குள் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும்  உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து விட்டோம். ஆனால் நமதூர் தான் புதிய தலைவரை காண ஆவலாய் பல ஆண்டுகள் காத்து கிடக்கின்றது. மூன்றாண்டுக்கு முன்பு தேர்தல் நடந்தபோது குரல் வாக்கெடுப்பு வேண்டாம் என்றும், கையொப்பம் இட்டு தேர்தலை நடத்தலாம் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஜின்னா தெருவை சேர்ந்த அலி அவர்களும், ரயிலடித் தெருவை சேர்ந்த ஹாலித் அவர்களும் போட்டியிட்டது அனைவரும் அறிந்ததே. அதில் ஹாலித் அவர்கள் 108 ஓட்டுகளும், அலி அவர்கள் 109 ஓட்டுகளும் பெற்று அலி அவர்கள் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிப்பும் செய்யப்பட்டது. இந்த வெற்றியை ஜீரணிக்க முடியாத நமது நிர்வாகத்தினரும், வேறு சில விஷமிகளும்

Wednesday, October 26, 2011

உணர்வு பத்திரிக்கையில் நீடூர் மருத்துவ கல்லூரி


Saturday, October 22, 2011

நீடூர் & கங்கணம்புத்தூர் உள்ளாட்சி தேர்தல் முடிவு



பஞ்சாயத்து பெயர்:  நீடூர்   

 மொத்த ஓட்டுக்கள்:  2385      ஏற்கப்பட்டவை:  2257      செல்லாதவை:  128

எண்  
பெயர்
கணவன்/தகப்பனார் பெயர்
கட்சி பெயர்
பெற்ற ஓட்டுக்கள்
நிலை
1
அப்துல்கமீது.கா
காதர்பாட்சா
92
Deposit Lost
2
அப்துல் சலாம்.ரா
ராஜ்முகமது
36
Deposit Lost
3
இந்திரஜித்.தை
தையான்
17
Deposit Lost
4
குளஞ்சிநாதன்.க
கலியபெருமாள்
155
Deposit Lost
5
சமீர் அகமது.அ
அப்துல் மஜீது
565
Elected
6
செல்வராஜ்.அ
அண்ணாமலை
443
NotElected
7
நாகராஜன்.ப
பக்கிரிசாமி
30
Deposit Lost
8
பஜல் ரஹ்மான்.
முகமது இப்ராகிம்
120
Deposit Lost
9
பஜ்ருதீன்.மு
முகமதுஇஸ்மாயில்
202
Deposit Lost
10
புருசோத்தமன்.
மகாதேவன்
19
Deposit Lost
11
முஹம்மது நஜிம்.
ஷேக் தாவூது
263
Deposit Lost
12
ரமேஷ்.க
கலியமூர்த்தி
303
Deposit Lost
13
ஜபருல்லா.ஸே
ஸேக்தாவுது
12
Deposit Lost



பஞ்சாயத்து பெயர்:  கங்கணம்புத்தூர்    

மொத்த ஓட்டுக்கள்:  1524     ஏற்கப்பட்டவை:  1426    செல்லாதவை:  98

எண்  
பெயர்
கணவன்/ தகப்பனார் பெயர்
கட்சி பெயர்
பெற்ற ஓட்டுக்கள்
நிலை
1
அப்துல்மஜீது.சு
சுலைமான்
97
Deposit Lost
2
அன்சாரி.அ
மஜீது
157
Deposit Lost
3
கமலா.ம
மதியழகன்
269
Elected
4
சந்திரகாசு.ப
பஞ்சாயத்து
102
Deposit Lost
5
சம்பத்.மு
முனியன்
59
Deposit Lost
6
சிவலா.அ
அம்பேத்கர்
30
Deposit Lost
7
செந்தில்குமார்.ஆர்
ராஜேந்திரன்
19
Deposit Lost
8
தமீமுல் அன்சாரி.அ
அப்துல்லா
25
Deposit Lost
9
பதரூல்ஜமான்.மு
முகமதுசாலீ
10
Deposit Lost
10
பாரேஸ்வரன்.மு
முனுசாமி
24
Deposit Lost
11
மதிவாணன்.மா
மாரியப்பன்
58
Deposit Lost
12
முகமதுஇஸ்மாயில்.அ
அப்துல்ஜலீல்
14
Deposit Lost
13
மும்தாஜ்பேகம்.இ
இப்ராஹிம்
55
Deposit Lost
14
ரவி.ர
ராசு
60
Deposit Lost
15
ராஜேந்திரன்.கோ
கோவிந்தசாமி
7
Deposit Lost
16
வரதராஜன்.த
தங்கையன்
35
Deposit Lost
17
ஜெயராமன்.ப
பஞ்சவர்ணம்
168
Deposit Lost
18
ஜெனிபர் அலி.மு
முகமதுஷரிப்
237
Deposit Lost

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரியை பார்க்கவும்