அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, July 13, 2012

நீடூர் பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன



2011 - 2012 கல்வி ஆண்டில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிப்பெற்ற நமதூரைச்சார்ந்த சகோதர / சகோதரிகளுக்கு நமது துபாய் சங்கத்தின் சார்பில் 11.07.2012 புதன்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஜின்னாத்தெரு மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஜமாத்தார்களின் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு.




பத்தாம் வகுப்பு:

முதல்  பரிசு:  



உம்மு உமாரா பேகம்

த/பெ. ஜபருல்லாஹ், அரபித்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - ஆசாத் & 454



இரண்டாம்  பரிசு:


ஹாஜிரா பர்வீன்

த/பெ. ஹஜ்ஜி முஹம்மது, மேலத்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 450



மூன்றாம்  பரிசு:


அஃப்ஷியா பானு

த/பெ. நவாஸ், JMH மெயின் ரோடு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 444




பனிரெண்டாம் வகுப்பு:


முதல்  பரிசு:


முர்ஷித் முனவர்

த/பெ.ஹஜ்ஜி முஹம்மது, ஹாஜித்தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 1067



இரண்டாம்  பரிசு:
  

ஷபூஹா பர்வீன்

த/பெ. நஜிமுதீன், ஷேக் தாவூத் தெரு

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் -  நஸ்ருல் & 1039



மூன்றாம்  பரிசு:


ஹலிமத்து ஸகதியா
த/பெ. ஜெகபர் சாதிக், பள்ளிவாசல் தெரு 

பள்ளிக்கூடம் & மதிப்பெண்கள் - நஸ்ருல் & 1005 


வெற்றிப்பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் எமது சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி:  http://www.nidurneivasal.org/ 

No comments:

Post a Comment