அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Friday, October 19, 2012

இன்ஷா அல்லாஹ் இந்த போராட்டம் வெற்றி பெற மிகப் பெரியவனான அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.




அல்லாஹு அக்பர்..............!! அல்லாஹு அக்பர்..............!!
நாகை நடுங்கட்டும்...........!!
தமிழகம் திணரட்டும்............!!
மூச்சு காற்றை அடக்க நினைத்தவர்களே....
இதோ புறப்பட்டு விட்டோம் பெரும் புயலாக..........
நாகை மாவட்ட SP அலுவலகம் முற்றுகை போர்................!!
1 லட்சம் தொண்டர்கள் சங்கமிக்கும் மிக பிரம்மாணடமான போராட்டம்..............!!
நாகை வடக்கு மாவட்டம் கிளியனூரில் பச்சிளம் குழந்தையின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய விடாமல் TNTJ வினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய சுன்னத் ஜமாஅத் மற்றும் SDPI ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போர்,
களம் : நாகை SP அலுவலகம் காலம் :
இன்ஷா அல்லாஹ் 20.10.2012 மாலை 3 மணி
தமிழக அரசே..... தமிழக வக்பு வாரியமே.... எச்சரிக்கை............!!
24 மணி நேரம் அவகாசம்... சரியாக 24 மணி நேரத்தில் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்,
ரவுடி SI சுவாமிநாதன் பதவியை உடனடியாக பறித்து, அவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலைவெறித்தாக்குதல் நடத்திய சுன்னத் ஜமாஅத் மற்றும் SDPI ரவுடிகளை உடனே கைது செய்யப்பட வேண்டும்............!!
இல்லையென்றால் 1 லட்சம் தொண்டர்களை திரட்டி மிக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தப்படும் எச்சரிக்கை............!!
உத்தம நபியின் உண்மை சமுதாயமே..... அன்பு சொந்தங்களே..... பொறுத்தது போதும், பொங்கி எழு..............!!
செருப்பாக தேய்ந்தது போதும், நெருப்பாக பொங்கி எழு...............!!
ரவுடிகளின் எண்ணம் கருக..... இடிகளே திரண்டு வருக......
உன் கொள்கை சொந்தங்களின் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்திய சுன்னத் ஜமாஅத், SDPI ரவுடிகளையும், ஒரு தலைபச்ச காக்கி ரவுடிகளையும் கண்டிக்க நெருப்பு விழிகளுடன் ஜமாஅத் கொடிகளுடன் அழைக்கிறது :-தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) மாவட்டம்.


இன்ஷா அல்லாஹ் இந்த போராட்டம் வெற்றி பெற மிகப் பெரியவனான அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.



No comments:

Post a Comment