அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, September 25, 2011

மயிலாடுதுறையில் இஸ்லாத்தை ஏற்ற சிங்காரவேல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 23.09.2011 அன்று மயிலாடுதுறை ரயில்வே காலனியை சேர்ந்த மாற்று மத சகோதரர் சிங்காரவேல் இஸ்லாம் மார்க்கத்தை உளபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்க்கம் நரகம்,கொள்கை விளக்கம் ,தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் 

No comments:

Post a Comment