அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Sunday, November 20, 2011

ஏழை மாணவிக்கு பண உதவி



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக 14.11.2011 அன்று கீர்த்திகா என்ற பிறமத சகோதரிக்கு, கல்வி கற்க பணம் இல்லாமல் சிரமப்பட்டவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ரூபாய் 2000  பண உதவி வழங்கினார்கள்.   

No comments:

Post a Comment