அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, November 21, 2011

இரண்டாவது அமைதி பேச்சுவார்த்தையின் விபரம்

19-11-2011 அன்று மயிலாடுதுறை வட்டாச்சியர் முன்பு நடந்த இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கீழே உங்கள் பார்வைக்காக


ஜமாத்தார்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட்டுவிட்டு வட்டாச்சியரை நம்பிய நமதூர் நிர்வாகிகளுக்கு சரியான சாட்டையடி கொடுப்பது போல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைதானே நாங்களும் கூறினோம், ஜமாத்தாரை மதித்திருந்தால் இந்த அவமானங்கள் தேவையா? இனியும் நாங்கள் பதவியிலிருந்து இறங்க மாட்டோம், எடுத்த தீர்மானங்களை நிறைவேற்றமாட்டோம் என சுற்றி திரிந்தால் இப்போழுது பட்ட அவமானங்களை விட பெரும் அவமானங்கள் பெற்று பதவி இறங்க நேரிடும். தீர்மானத்தில் நிறைவேற்றியபடி ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக.
நன்றி: NIDURNET

No comments:

Post a Comment