அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, May 21, 2012

முன்பு வெளியான நோட்டிஸ் இன்றும் பொருந்துகிறது

நமதூர் மேலத்தெரு மர்ஹூம் S.நூர் முஹம்மது அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே ஊர் நிர்வாக தேர்தலில் கோரஸ் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒருமித்த கருத்து ஏற்படாத பட்சத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் சிறந்த வழியென்றும், அதனை வழியுறுத்தியும் அன்றே அவர்கள் நோட்டீஸ் வெளீயீட்டார்கள். அது இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கின்றது. அந்த நோட்டிஸ் உங்கள் பார்வைக்காக கிழே

No comments:

Post a Comment